உணவு வாங்க பணம் கொடுங்கள் - வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்த முகலாய இளவரசர்

Delhi India
By Karthikraja Sep 01, 2025 01:12 PM GMT
Report

முகலாய ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், இளவரசர் வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் முகலாய ஆட்சி

இந்தியாவை 1526 ஆம் ஆண்டு முதல் 1857 ஆம் ஆண்டு முகலாய மன்னர்கள் ஆண்டு வந்தனர். முகலாய ஆட்சி காலத்திலே, தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை ஆகிய உலக பாரம்பரிய தளங்கள் கட்டப்பட்டது.

முகலாய அரசின் கடைசி மன்னராக இரண்டாம் பகதூர் ஷா என்னும் பகதூர் சா சஃபார் இருந்தார். 

உணவு வாங்க பணம் கொடுங்கள் - வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்த முகலாய இளவரசர் | Mughal Prince Begged In Delhi Streets For Food

1857 ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய படை பகதூர் சா சஃபாரை கைது செய்து பர்மாவில் உள்ள யங்கூனுக்கு நாடு கடத்தியது.

அத்துடன், இந்தியாவில் முகலாயர்களின் 300 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

யாசகம் பெற்ற இளவரசர்

பகதூர் சா சஃபாருக்கு, 22 மகன்களும், 32 மகள்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏராளமானோரை, பிரித்தானிய படைகள் கொன்றதோடு, சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலரை நாடு கடத்தினர்.

இதில் 4 மகன்கள் உயிர் தப்பி, அவர்களின் வாரிசுகள் இன்று சாதாரண நிலையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

உணவு வாங்க பணம் கொடுங்கள் - வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்த முகலாய இளவரசர் | Mughal Prince Begged In Delhi Streets For Food

இதில் டெல்லி செங்கோட்டையில் பிறந்த மன்னர் பகதூர் சா சஃபாரின் மகன் மிர்சா ஜவான் பக்த், முகலாய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு வறுமை காரணமாக, தனது அடையாளத்தை மறைத்து இரவில் டெல்லியின் வீதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பகதூர் சா சஃபாரின் பேரனான கமர் சுல்தான் பகதூர், "எனக்கு உணவு வாங்க போதுமான அளவு பணம் கொடுங்கள்" எனக்கூறி டெல்லி வீதிகளில் யாசகம் பெற்றதாக "Begumat Ke Aansu" என்ற புத்தகத்தில் குவாஜா ஹசன் நிஜாமி எழுதியுள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US