பள்ளி செல்வதில் தகராறு: விஷம் குடித்த தாய்- மகள் பலியான பரிதாபம்
Tamil Nadu
Suicide
Mother and Daughter
Schools Reopening
By Balakumar
தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.
இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US