தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் - ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய்

Maharashtra
By Karthikraja Dec 29, 2025 09:40 AM GMT
Report

 6 வயது மகள் ஹிந்தி பேசியதால் ஆத்திரமடைந்த தாய் மூச்சுத்திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார்.

மாரடைப்பு என கூறிய தாய்

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த சுப்ரியா மஹாமுன்கர் என்ற பட்டதாரி பெண்ணுக்கும், பிரமோத் என்ற ஐடி பொறியாளருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.  

தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் - ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய் | Mumbai Mother Kills 6 Yr Old Child For Speck Hindi

இந்த தம்பதிக்கு, 6 வயதில் ஒரு மகள்உள்ளது. இந்த குடும்பம், கலம்போலியின் செக்டார்-1 இல் உள்ள குருசங்கல்ப் வீட்டுவசதி சங்கத்தில் வசித்து வருகிறது.

கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி, பிரமோத் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, தனது மகள் அசைவில்லாமல் இருந்ததால், உடனடியாக குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். 

20 ரூபாய் தர மறுத்த மனைவி... கணவர் எடுத்த பயங்கர முடிவு

20 ரூபாய் தர மறுத்த மனைவி... கணவர் எடுத்த பயங்கர முடிவு

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தை மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக குழந்தையின் தாய் சுப்ரியா தெரிவித்துள்ளார். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. 

தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் - ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய் | Mumbai Mother Kills 6 Yr Old Child For Speck Hindi

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், குழந்தையின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

ஹிந்தி பேசியதால் ஆத்திரம்

6 மணி நேர விசாரணைக்கு பின்னர், குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி, வயிற்றில் முழங்காலால் அழுத்தம் கொடுத்து கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தாய் மொழிக்கு பதிலாக ஹிந்தி பேசிய 6 வயது மகள் - ஆத்திரத்தில் விபரீத முடிவெடுத்த தாய் | Mumbai Mother Kills 6 Yr Old Child For Speck Hindi

குழந்தைக்கு சிறு வயது முதலே பேசுவதில் சிரமம் இருந்துள்ளது. மேலும், குழந்தை தாய் மொழியான மராத்தி பேசாமல், ஹிந்தியே பேசி கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் இந்த கொடூர செயலை செய்துள்ளார். 

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் - பணத்திற்காக நடந்த மோசடி

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் - பணத்திற்காக நடந்த மோசடி

இது குறித்து அவர் கணவர் அளித்த வாக்குமூலத்தில், மே மாதம், 2019 ஆம் ஆண்டு தங்கள் மகள் ஒரு மாத குழந்தையாக இருந்தபோதே என் மனைவி மூச்சுத் திணறடித்து கொல்ல முயன்றுள்ளார். குழந்தை அசையாமல் இருந்த நிலையில், பீதியடைந்து உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்ற போது குழந்தை காப்பாற்றப்பட்டது.

ஆனால் அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது தற்செயலாக குழந்தையைத் திருப்பியபோது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவரிடம் தெரிவித்ததால் வழக்கு எதுவம் பதிவு செய்யப்படவில்லை.

தொடர்ந்து, "இந்த குழந்தைக்கு பேச்சு சரியாக வரவில்லை. இப்படிப்பட்ட குழந்தை நமக்கு வேண்டாம், ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அடிக்கடி கூறி வந்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டு முதல் அவர் மனநிலை சிகிச்சை பெற்று வந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர், பன்வெல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, டிசம்பர் 29 ஆம் திகதி வரை பொலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US