பிரான்சில் பல இடங்களில் இன்டர்நெட் கேபிள்களை துண்டித்த மர்ம நபர்கள்: நாடு முழுவதும் கடும் பாதிப்பு
பிரான்சில் புதன்கிழமையன்று மர்ம நபர்கள் இன்டர்நெட் கேபிள்களைத் துண்டித்ததைத் தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் இணையசேவையும் தொலைபேசி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புதனன்று மாலை பல இடங்களில் சேவை வழங்கல் மீண்டும் துவங்கினாலும், வழக்கத்தை விட இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
யாரோ வேண்டுமென்றே இன்டர்நெட் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைத் துண்டித்துள்ளதாகவும் அதனால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இணைய சேவை வழங்குவோர் தெரிவித்துள்ளார்கள்.
புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இணையசேவை பாதிக்கப்பட்டது. மதியம் 12.00 மணிக்கு முன் ட்விட்டரில் அது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதைச் செய்தது யார் என்பது இதுவரையில் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக இணைய சேவை வழங்குவோர் புகாரளித்துள்ள நிலையில், குற்றவியல் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022