ட்விட்டர் நிறுவனம் அறிவித்த புதிய கட்டுப்பாடு.. துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு! உலக செய்திகள்
ட்விட்டரில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவைப் பகிர குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டால், அவற்றை அகற்றப் போவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின், மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ரோய்ட் நகரில், உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி 58 பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.