சாலமன் தீவுகளுக்கு இராணுவத்தை அனுப்பும் நியூசிலாந்து! 300 கோடி பேர் இணையத்தளம் பயன்படுத்துவதே இல்லை.. உலக செய்திகள்
வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதமானோர் இணைய இணைப்பு வசதியே பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி போலியான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வது இன்று சமூக வலைத்தளங்கள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.