இரண்டாவது ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா...சைப்ரஸ் நாட்டில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உலக செய்திகள்
சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரொன் வைரஸ் திரிபை இலக்காகக் கொண்ட கொவிட்-19 தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஃபைஸர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வட கொரியா செவ்வாய்க்கிழமை காலை கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை ஏவி பரிசோதித்தாக ஜப்பானும், தென்கொரியாவும் கூறியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.