கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல்! சரக்கு கப்பலால் மீண்டும் முடங்கியது சூயஸ் கால்வாய்.. உலக செய்திகள்
வட மெசிடோனியாவில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக நிலையத்தில் பரவிய தீயினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு வசீரிஸ்தானில் தோசள்ளி பகுதியில் பாகிஸ்தானிய பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருந்தபோது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடிக்க செய்யப்பட்டது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்த கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.