ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 நோயாளர்கள் பலி...அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாடு பிரச்சினை உருவாகியுள்ளது பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அதிலும் கர்நாடகாவில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உட்பட மொத்தம் 24 நோயாளர்கள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுமட்டுமின்றி வடகொரியா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை ஜோ பைடன் செய்து இருப்பதாக கூறி அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.