மஞ்சளை தப்பித்தவறி கூட இந்த பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டாம்! ஆபத்தை ஏற்படுத்துமாம்
Jaundice
Kidney Disease
Diabetes
By Kishanthini
பொதுவாக மஞ்சள் என்பது நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும்.
இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் இது நன்மை பயக்கும்.
இருப்பினும் இதனை சிலர் அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தையே ஏற்படும். தற்போது மஞ்சளை யார் எல்லாம் சேர்த்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.
- நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும், இது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்.
- மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் அதாவது மஞ்சள் காமாலை உள்ளவர்கள் முடிந்தவரை மஞ்சளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையலாம் மற்றும் சீரம் பிலிரூபின் அளவு அதிகரிக்கலாம்.
- கல் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், மிகவும் வலியை சந்திக்க வேண்டியிருக்கும், அத்தகைய சூழ்நிலையில், மஞ்சளை உட்கொள்வதைக் குறைக்கவும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
- மூக்கில் அல்லது உடலின் ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து இரத்தப்போக்கு உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் இரத்தப்போக்கு அதிகரித்து உடலில் இரத்த இழப்பு ஏற்படலாம், இது எதிர்காலத்தில் பலவீனத்திற்கு காரணமாகிவிடும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US