'எனது நண்பர்' ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன்..பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நண்பர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அனுராதபுரத்தில் ரயில் நிலையத்தில் ஒரு நினைவுப் பலகையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குழுவினரும் கலந்துகொண்டனர்.
Boosting connectivity and enhancing friendship!
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
In Anuradhapura, President Anura Kumara Dissanayake and I jointly inaugurated the track upgradation of the existing Maho-Omanthai railway line. The signalling project which involves the installation of an advanced signalling and… pic.twitter.com/n9ITvkXe9H
இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்திருந்தார். அதேபோல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் மற்றொரு பதிவில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் "எனது நண்பர்" என அவரை அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில்…@anuradisanayake pic.twitter.com/YNTvgLk9Ju
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |