இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 5 பலத்தீனர்கள் பலி! கிரீட்டில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக செய்திகள்
கிரேக்க தீவான கிரீட்டின் தலைநகரான ஹெராக்லியோனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் ஐந்து பலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.