லெபனானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு.. லா பால்மா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உலக செய்திகள்
இன்று லா பால்மா தீவுப்பகுதியில் ரிக்டர் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் எரிமலை வெடித்ததில் இருந்து தற்போது வரை அங்கு சுமார் 60 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இவற்றை விட அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.
பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது நேற்று (14) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.