மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்... வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை!

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Jul 29, 2022 06:50 AM GMT
Report

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில், இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் பெரும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது, நம்மவர் ஒருவர் வெளிநாட்டில் பெரும்பதவியில் இருக்கிறார் என இந்தியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு அந்த எண்ணம் உள்ளதா, அவர்கள் இந்தியர்களுக்கு, அல்லது பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு, அல்லது புலம்பெயர்ந்துவந்து இப்போது பெரும்பதவியிலிருப்பவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

நாம் அவர்களை இந்திய வம்சாவளியினர் என நினைத்தாலும், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் தங்களை தாங்கள் வாழும் நாட்டவர்களாகத்தான் நினைக்கிறார்கள் என தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

உதாரணமாக பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த பிரீத்தி பட்டேல்தான் இன்று புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் என்பதை உலகமே அறியும்!

மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்... வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை! | Prime Ministerial Candidate Warning To Foreigners

Credit: AFP

இப்படிப்பட்ட சூழலில், அந்த கட்டுரை ஆசிரியரின் கூற்றை ஊர்ஜிதம் செய்வது போல் பிரித்தானிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது...

பிரித்தானிய பிரதமர் பதவிக்குப் போட்டி போடுகிறார்கள் இரண்டுபேர்.

அவர்களில் ஒருவர் தற்போது பிரித்தானிய மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, வெளிநாட்டவர்கள் மூன்று முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டால், அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்! பிரித்தானியாவில் அதற்குப் பிறகு அமைதி நிலவும்...

இந்த வாக்குறுதியை அளித்துள்ளவர் இந்திய வம்சாவளியினர் என அழைக்கப்படும் ரிஷி சுனக்!

அதாவது, அவர் எப்படியாவது பிரித்தானிய மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பார்க்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தும் ஆயுதமே வெளிநாட்டவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர்களை நாடுகடத்துவது என்பதுதான். அத்துடன் கன்சர்வேட்டிவ் கட்சியினர் தனக்கு வாக்களித்து தன்னை பிரதமர் ஆக்குவார்களானால், ஆண்டொன்றிற்கு நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, நாடுகடத்தப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை ஆண்டொன்றிற்கு 5,500க்கும் அதிகமாக்குவேன் என்றும் கூறியுள்ளார் ரிஷி.

ஆனால், இது வெறும் கண்துடைப்பு வித்தை, அப்படி நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்கிறார் பிரதமர் போட்டியிலிருக்கும் மற்றொரு வேட்பாளரான லிஸ் ட்ரஸ்ஸின் ஆதரவாளரும், முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சருமான Chris Philip.

இவர்கள், கொலைகாரர்களையும் வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபட்டவர்களையும் விட்டுவிடுவார்கள், ஒரு பாக்கெட் சிப்ஸ் திருடியவர்களை இரக்கமில்லாமல் சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்கிறார் அவர்.  

மூன்று முறைதான், பிறகு நாடுகடத்தல்... வெளிநாட்டவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எச்சரிக்கை! | Prime Ministerial Candidate Warning To Foreigners

thesun

மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US