சடலத்தில் தோன்றிய புழுக்களை வைத்து உயிரிழந்தவரின் நேரம் கணிப்பு..ஆளில்லா விமானங்களை பறக்க தடைவிதிப்பு! உலக செய்திகள்
துபாயில் தடய அறிவியல் ஆய்வு நிபுணர்கள் உயிரிழந்தவரின் உடலில் உருவான பூச்சி மற்றும் புழுக்களை வைத்து அவர் உயிரிழந்த நேரத்தை மிக துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர்.
ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதிய கொவிட் கட்டுப்பாடுகளை அறிவித்ததையடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.