பிரான்ஸில் புதிய கொரோனா சட்டத்திற்கு எதிராக போராட்டம்..ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் அதிர்சியில் மக்கள்! உலக செய்திகள்
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகளில் வரும் 1-ஆம் திகதிக்குள் ஐந்து மடங்காக உயரும் என்று ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்படும் நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ள நிலையில், சில பகுதிகளில் நிலைமை அபாயகரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.