நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! காரணம் என்ன?
Prison
Why?
Actor Sarathkumar and Actress Radhika
Sentences for 1year
By Balakumar
நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தமிழ் திரையுலகில் நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
இவர் மனைவி ராதிகாவும் நடிகையாவார். இந்த நிலையில் சரத்குமார், ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் செக் திரும்பியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் 7 செக் மோசடி வழக்குகளில் சரத்குமார் மீதான 5 வழக்குகளில் ஓராண்டு சிறை விதித்து தீர்ப்பு.
ராதிகாவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US