முள்ளிவாய்க்காலில் நடந்ததும் காசாவில் நடந்து கொண்டிருப்பதும்: தவிர்க்கமுடியாத ஒரு ஒப்பீடு
இன்று ரப்பாவில் இடம்பெறுகின்ற பல காட்சிகள் முள்ளிவாய்க்காலையே ஞாபகப்படுத்துகின்றன.
இன்றைக்கு காசாவை- குறிப்பாக ரப்பாவையும் அங்கு பரிதவிக்கும் பலஸ்தீனர்களைப் பார்க்கின்றபோது, 2009ம் ஆண்டு தமிழர்கள் சந்தித்த அந்த வலிசுமந்த மே மாதத்தின் கொடூரமான காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
மனித உரிமைகள், மனிதாபிமானம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசிக்கொண்டு திரியும் மேற்குலகு நாடுகள் எல்லாம் ஒரே வரிசையில் நின்று ரப்பாவை அழிப்பதற்கு எப்படி அனுசரனை வழங்குகின்றனவோ, அதே போன்றுதான் முள்ளிவாய்க்காலிலும் நடந்தேறியிருந்தது.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |