கடற்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் - அமெரிக்கா களமிறக்கும் மேலதிக இராணுவம்! (உலக செய்திகள் ஓர் தொகுப்பு)
உக்ரைன் தலைநகர் கீவுக்கு தெற்கே உள்ள பாடசாலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர்.
ரஷ்யா இராணுவ தற்காப்புப் பயிற்சிகளை ஜப்பானுக்கு அருகே மேற்கொண்டதால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை நிலவுவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானின் - நோவோபோட் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
துருக்கியில் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஏழு பிரித்தானிய பிரஜைகள் மரணமடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.