இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis SL Protest
By Thiru May 15, 2022 01:36 PM GMT
Report

இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கட்டுபடுத்த தவறியதை அடுத்து, இலங்கையில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்,  இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறை வெடித்ததை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் அடுத்தப் பிரதமர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக் பதவியேற்க அழைத்தார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

அதனை ஏற்று கடந்த வியாழன்கிழமை பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புகளை இன்று தெரிவித்துள்ளார்.

அதில் இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடத்தும் இளைஞர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அவர்கள் மீது எந்தவொரு அடக்குமுறையும் ஏவப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

மேலும் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட இருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனி குழு அமைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US