இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis SL Protest
By Thiru May 15, 2022 01:36 PM GMT
Report

இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கட்டுபடுத்த தவறியதை அடுத்து, இலங்கையில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்,  இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறை வெடித்ததை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் அடுத்தப் பிரதமர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக் பதவியேற்க அழைத்தார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

அதனை ஏற்று கடந்த வியாழன்கிழமை பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புகளை இன்று தெரிவித்துள்ளார்.

அதில் இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடத்தும் இளைஞர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அவர்கள் மீது எந்தவொரு அடக்குமுறையும் ஏவப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு! | Ranil Says Next 2 Weeks Very Crucial Days For Him

மேலும் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட இருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனி குழு அமைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US