இனி கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மொபைல்போன் இயங்காது - RBI புதிய திட்டம்

India Reserve Bank of India Mobile Phones
By Karthikraja Sep 12, 2025 05:34 AM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

 கடனை திரும்ப செலுத்தாவிட்டால், மொபைல்போனை முடக்கும் திட்டம் குறித்து RBI ஆலோசித்து வருகிறது.

கடனில் வாங்கப்படும் மொபைல்போன்கள்

உலகளவில் மொபைல் போன் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில், 120 கோடி பேர் மொபைல்போன் இணைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இனி கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மொபைல்போன் இயங்காது - RBI புதிய திட்டம் | Rbi To Allow Lenders To Lock Phones If Emi Unpaid

2024 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று, இந்தியாவில், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் மூன்றில் ஒரு பங்கு கடன் மூலம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதில், பெரும்பாலும் ஒரு லட்சத்திற்கு குறைவான கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல், வாரா கடன்களாக உள்ளதாக கூறப்படுகிறது. 

பயனர்களுக்கு நற்செய்தி! இனிமேல் GramPay, Viyona Pay மூலம் UPI பணம் செலுத்தலாம்

பயனர்களுக்கு நற்செய்தி! இனிமேல் GramPay, Viyona Pay மூலம் UPI பணம் செலுத்தலாம்

இவ்வாறான வாராக்கடன் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முடங்கும் மொபைல்போன்

இதன்படி, கடனில் வாங்கும் செல்போன்கள், கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படாவிட்டால், அந்த மொபைல்போனை முடக்கும் வசதியை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது. 

இனி கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மொபைல்போன் இயங்காது - RBI புதிய திட்டம் | Rbi To Allow Lenders To Lock Phones If Emi Unpaid

இதற்காக, கடனில் வாங்கப்படும் மொபைல்போனில் செயலி ஒன்று நிறுவப்படும். இதன் மூலம், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மொபைல்போனை நிதி நிறுவனங்கள் முடக்க முடியும்.

அதேவேளையில், நுகர்வோர்களின் ஒப்புதலுடனே இந்த செயலி மொபைல்போனில் நிறுவப்படும். மேலும், மொபைல்போனில் உள்ள நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவுகளை நிதி நிறுவனங்கள் அணுக முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US