முறையற்ற மாதவிடாய்க்கு இவை தான் காரணமாம்! பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
இன்றைக்கு பல பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
28 நாட்களுக்கு ஒன்று இரண்டு நாட்கள் கூடுதலாக கழிந்த பிறகும் மாதவிடாய் வெளியேறுவது இயல்பானது. ஆனால் 35 நாட்களுக்கும் அதிகமான காலத்திற்கு பிறகு வெளியேறுவது முறையற்ற மாதவிடாய் என கருதப்படுகிறது.
பல பெண்களுக்கு ஏற்படும் இந்த முறையற்ற மாதவிடாய்க்கு அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாற்றங்களே காரணாமாக இருக்கின்றது என்று கருதப்படுகின்றது.
ஆனால் இதற்கு பல வாழ்வியல சார்ந்த காரணங்களும் சொல்லப்படுகின்றது. தற்போது அவை என்ன என்பதை கீழ் காணும் வீடியோ மூலம் தெரிந்து கொள்வோம்.