தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் ஏறிச் சென்ற புகையிரதம்! துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.. உலக செய்திகள்
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். நகரகத்தில்நேற்று முன்தினம் இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள புகையிரத தண்டவாளத்தில் உறங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் புகையிரதம் வந்தபோது தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த அகதிகளை புகையிரத ஓட்டுனர் கவனிக்காததால் அவர்கள் மீது புகையிரதம் ஏறியுள்ளது.
அமெரிக்காவில் தபால் அலுவலகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான நில எல்லையை 19 மாதங்களுக்குப் பின் பயணிகள் போக்குவரத்துக்காக நவம்பரில் திறப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.