பத்தே நாளில் முகம் பளபளப்பாக மாற இந்த ஒரு மாவு போதும்: எப்படி பயன்படுத்துவது?
Skin Care
By Yashini
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
- பால் - அரை கப்
- தேன் - 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை குளிரவைக்கவும்.

பின் இந்த கலவையை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து 20 நிமிடங்கள் முகத்தில் உலர வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத் துளைகளை இறுக்கமாக்கி சருமம் பொலிவுடன் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US