அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் - யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கும் பொது அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகிறது.
ரஷ்ய துருப்புக்களிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உலகிலேயே சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பல உள்ளன. அவை அனைத்து ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது. அதாவது ஒரு கடவுச்சீட்டு வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று தான் பார்க்க முடியும்.
சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |