11 லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Ragavan May 05, 2022 01:48 PM GMT
Report

2 லட்சம் குழந்தைகள் உட்பட 11 லட்சம் உக்ரேனியர்களை பிணைக் கைதிகளாக ரஷ்யா வைத்திருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 70-வது நாளாக போர் நடந்துவருகிறது, ஆனாலும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், குழந்தைகள் உட்பட பல உக்ரைனியர்களை மீட்டு தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்ததாக ரஷ்யா கூறியுள்ளது. மறுபுறம், ரஷ்யா சுமார் 2 லட்சம் குழந்தைகளை தங்கள் நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

Kyiv Independent-ன் அறிக்கையின்படி, இரண்டு லட்சம் குழந்தைகள் உட்பட 11 லட்சம் உக்ரேனிய குடிமக்கள் ரஷ்ய வீரர்களால் வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

11 லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு | Russia 11 Lakh Ukraine Hostage 2 Lakh Children

அதேசமயம், பிப்ரவரி 24 முதல், ரஷ்ய ஆக்கிரமிப்பு டான்பாஸில் இருந்து 1,96,356 குழந்தைகள் உட்பட 1,092,137 உக்ரைனியர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

திங்களன்று 11500 பேர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்:

1,847 குழந்தைகள் உட்பட 11,500-க்கும் மேற்பட்டோர் திங்களன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு Kyiv அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் நாடு கடத்தப்பட்டனர் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மக்கள் தங்கள் கோரிக்கையின் பேரில் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மாஸ்கோ கூறியது. அதேசமயம், ரஷ்யா வலுக்கட்டாயமாக உக்ரேனியர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வதாக உக்ரைன் கூறுகிறது.

11 லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு | Russia 11 Lakh Ukraine Hostage 2 Lakh Children

ரஷ்ய தாக்குதலில் 3,153 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்:

ஐ.நா அறிக்கையின்படி, ரஷ்ய தாக்குதலால் பிப்ரவரி 24 முதல் 3,153 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,316 பேர் காயமடைந்துள்ளனர். ஒடெசா மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார், 17 வயது சிறுமி காயமடைந்தார்.

இரும்பு தொழிற்சாலையில் இருந்து 100 குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர்:

மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 பொதுமக்கள் , ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்டு, அருகிலுள்ள நகரமான ஜபோரிஜியாவை அடைந்துள்ளனர். இதற்காக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US