உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 72 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி
உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் தீவிரமானது சற்று குறைந்துள்ளது.
ஆனால் அதே சமயம் இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் பிராந்தியத்திற்குள் ஏவுகணை ஏவி திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
#Russian occupiers hit residential neighborhoods in #Kherson and the region
— NEXTA (@nexta_tv) November 9, 2023
A 72-year-old man and a woman died, three people were injured. A church was also damaged. pic.twitter.com/ujSbxHK1ww
இதில் 72 வயது ஆண் ஒருவருடன் சேர்த்து மற்றொரு பெண் என 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 3 பொதுமக்கள் வரை ரஷ்யாவின் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் பல சேதமடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |