மகர ராசியில் உதயமாகும் சனி பகவான்... பண மழையில் நனையும் 3 ராசிகள் யார் யார்?
மீன ராசியில் உதயமாக இருக்கும் சனி பகவானால் எந்தெந்த ராசியினர் நிதிநிலையில் முன்னேற்றத்தினை அடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனியின் உதயம்
ஜோதிடத்தில் முக்கியமான கிரகமாக இருக்கும் சனி பகவான் ராசி மற்றத்தினை நினைத்து பலரும் பயப்படவே செய்வார்கள். ஏனெனில் சனிபகவான் தண்டிக்கும் கடவுகளாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால் நாம் செய்யும் நன்மை, தீமைக்கு தக்கதாகவே சனிபகவானின் செயல்களும் இருக்குமாம். அந்த வகையில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருக்கின்றார்.
மார்ச் மாதம் 13ம் தேதி மீன ராசியில் அஸ்தமனமாகி, ஏப்ரல் மாதத்தில் அந்த ராசியில் உதயமாக இருக்கின்றார். இதனால் சில ராசியினரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படும்.
அந்த வகையில் எந்தெந்த ராசியினர் நிதிநிலையில் முன்னேற்றம் அடைந்து செழிப்புடன் இருப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
மீன ராசியில் உதயமாக இருக்கும் சனி பகவானால் ரிஷப ராசியினருக்கு சாதகமான சூழ்நிலையே இருக்கும். சனியின் பார்வையானது ரிஷப ராசியின் லாப வீட்டில் விழுவதால், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தினை பெறுவார்கள். மேலும் வருமானம் அதிகரிக்க புதிய வழிகளும் பிறக்குமாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு சனி பகவானின் இந்த உதயத்தினால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைப்பதுடன், மிதுன ராசியின் தொழில் ஸ்தானத்தில் காணப்படுவதால், தொழில் ரீதியான விடயங்களிலும் அதிர்ஷ்டத்தை பெற முடியும். மேலும் கனடி உழைப்பு நல்ல பலனை அளிப்பதுடன், போட்டி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நல்ல செய்தியும் வந்து சேரும்.

மகரம்
சனி பகவானின் உதயம் மீன ராசியில் இருப்பதால், மகர ராசியினருக்கு இது சிறந்த காலமாக இருக்குமாம். இத்தருணத்தில் வீடு, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன், குடும்பத்தினரின் ஆதரவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |