தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு

United Kingdom England
By Balamanuvelan Jul 24, 2023 05:17 AM GMT
Report

இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த வெளிநாட்டவர் ஒருவர் சுற்றுலா சென்ற நிலையில், அவரை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என பிரித்தானிய உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ள விடயத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவு

இங்கிலாந்தின் Chesterஇல் தனது 15 வயது முதல் குடும்பத்துடன் வாழ்ந்துவருபவர் Siyabonga Twala. கடந்த டிசம்பர் மாதம், தான் சிறுவயதில் வாழ்ந்த தென்னாப்பிரிக்கா எப்படி இருக்கும் என தன் மகனுக்குக் காட்ட Twala விரும்ப, அவரது முழுக் குடும்பமும் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளது.

சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புவதற்காக இஸ்தான்புல் வந்தடைந்துள்ளது Twala குடும்பம்.

தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு | Separation Of Father And Son England

TUNAHAN TURHAN/GUARDIAN/EYEVINE

ஆனால், பிரித்தானியாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏற Twalaக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் தனிப்பட்ட முறையில் Twalaவை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, Twalaவின் மகன் பிரித்தானியாவிலிருக்க, Twala துருக்கியில் தனிமையில் வாடிவருகிறார். பிரித்தானியாவில் பிறந்த அவரது மகன், தனது 9ஆவது பிறந்தநாளை தன் தந்தை இல்லாமல் கடந்த வாரம் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு | Separation Of Father And Son England

FAMILY PHOTO

உருவாகியுள்ள எதிர்ப்பு

Twala பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படாததற்கு, அவர் 2018இல் செய்த குற்றச்செயல் ஒன்றைக் காரணமாக காட்டியுள்ளார் சுவெல்லா.

பிரித்தானியாவில் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ள Twala, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. 2018ஆம் ஆண்டு, விநியோகம் செய்யும் நோக்கத்துடன் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட Twalaவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைந்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு | Separation Of Father And Son England

FAMILY PHOTO

வெளிநாட்டவர் ஒருவர் 12 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் அவர் தானாகவே நாடுகடத்தப்படுவதற்கு விதி உள்ளது. ஆனால், Twala நான்கு மாதங்கள்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஆனாலும், அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமலிருப்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறி தனிப்பட்ட முறையில் Twalaவை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என சுவெல்லா உத்தரவிட்டுள்ளார்.

தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு | Separation Of Father And Son England

தந்தையையும் மகனையும் பிரித்த சுவெல்லாவின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலுமிருந்து எதிர்ப்பு உருவாகியுள்ளது.

 தந்தையையும் மகனையும் பிரிக்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்: உருவாகியுள்ள எதிர்ப்பு | Separation Of Father And Son England

FAMILY PHOTO

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US