தீவிரமாக பரவும் நோரோ வைரஸ்...ஜேர்மனில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு பேரழிவு! உலக செய்திகள்
கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ், கருப்பு பூஞ்சை என பல வைரஸ்களால் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், இங்கிலாந்தில் நோரோ வைரஸ் பரவுவதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், 170கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக ஆய்வுகள் வெளிவரும் நிலையில், ஆண்டுக்கு 18 ஏரிகள் புதிதாக உருவாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.