ஏழு இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்! ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர் சரணடைவு..உலக செய்திகள்
uk
Afghanistan
us
isis
By Kishanthini
ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஏழு இலட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US