30 வயதுக்கு மேல் திருமணம் செய்தால் தாம்பத்திய உறவில் இந்த பிரச்சனைகள் வரலாம்!!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண், பெண் என இருபாலரும் வாழ்க்கை ஓரளவு செட்டில் ஆன பின்னர் தான் திருமணத்தை பற்றியே சிந்திக்கின்றனர்.
அன்றைய காலத்திலோ, 25 வயதுக்குள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்திருப்பார்கள், அந்த வயதுக்குள் அவர்களது கருவுறும் தன்மையும் நல்ல நிலையில் இருப்பதால் கருவுறுதல் என்பது பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை.
ஆனால் 30 வயதுக்கு மேல் இயற்கையாகவே அணுக்களின் தரம், கருவுறும் தன்மை குறையத் தொடங்குவதால் கரு உருவாவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தை உருவாக எந்த மாதிரியான உறவில் ஈடுபட வேண்டும் என்பதே தம்பதிகள் பலருக்கும் தெரியாத நிலைதான் உள்ளது.
அதுவும் சிறிய வயதிலேயே மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்கள் மூலம் PORN வீடியோக்களை பார்த்தே SEXயை பற்றி தெரிந்து கொள்கின்றனர், ஆரோக்கியமான உடலுறவு என்பதே என்னவென்று தெரியாத நிலை தான் உள்ளது.
குறிப்பாக Pre-Marital Sex, Live-In Relationship அதிகரித்து வருவதும் நிறைய தவறுகள் நடப்பதற்கு காரணமாகி விடுகிறது.
இதனால் இளம்தம்பதிகள் கருவுறுதலில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, எந்த மாதிரியான நிலையில் உறவு கொள்ள வேண்டுமென விளக்குகிறார் மருத்துவர்,
ARC International Fertility & Research Centre
- INDIA +91 78 11 999 999
- USA (Toll free)- +1 833 387 7445
- MALAYASIA - +60 109429 034
- CANADA - +1 647 948 8116
- SRILANKA - +94 757 333 666
- Bangladesh - +880 1977 051 546
- Visit- www.arcivf.com