இராவணனின் மகள் தான் சீதா - பிரபல ஜோதிடரின் உண்மை கருத்து (வீடியோ)
இலங்கையில் வாழும் மக்கள் பேசும் மொழி தான் சுத்தமான தமிழ். இந்தியாவில் பேசுவது கலப்பட தமிழ் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அது குறித்து தெரிவிக்கையில், இராவணனின் மகள் தான் சீதா. மகளை காப்பாற்றுவதற்காகவே மட்டுமே சீதாவை கடத்தி இலங்கைக்கு அழைத்து சென்றார் இராவணன்.
சீதாவின் தாய் தந்தை யார் என்று இதுவரையில் தெரியாது. சீதா இலங்கையில் பிறந்து கடல் மூலமாக ஒரு பெட்டியில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அந்நாட்டில் உள்ள அரசர் தான் சீதாவை வளர்த்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த கருத்து குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |