செல்பி மோகம்... நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்

India
By Balamanuvelan Sep 01, 2022 05:50 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இளம்பெண்கள் இருவரின் செல்பி மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது.

இந்த துயர சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள்.

அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்க, ஷ்ரதா கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறாள். உடனே, அவர்களுடைய சகோதரரான ஹிமான்ஷு சிங் (18), உறவினரான ரிஷப் சிங் (24), அவரது மனைவியான சுலேகா சிங் (22) ஆகியோ தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்திருக்கிறார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து சகோதரர்களான அபய் சிங் (22) மற்றும் ரத்னேஷ் சிங் (26) ஆகியோரும் தண்ணீரில் குதிக்க, ஆழம் அதிகமாக இருந்ததால், சிறிது நேரத்துக்குள் அனைவருமே தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள்.

செல்பி மோகம்... நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம் | Six Family Members Died

Credit: You Tube/ANI

அருகிலிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைக்க, மீட்புக்குழுவினர் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களால் அன்று மூன்று பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சுலேகா மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

செல்பி மோகம்... நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம் | Six Family Members Died

பின்னர், திங்கட்கிழமை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்பி மோகத்தால் தொடர்ந்து பலர் உயிரிழந்துவரும் விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  

செல்பி மோகம்... நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம் | Six Family Members Died

Credit: You Tube/ANI

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US