சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

TATA IPL Indian Cricket Team
By Karthikraja Feb 02, 2026 02:37 PM GMT
Report

ஸ்பாட் பிக்சிங்கில் சிறை சென்றது குறித்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பேசியுள்ளனர்.

ஸ்ரீசாந்த் கைது

2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரில், பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி, 16 மே 2013 அன்று ஸ்ரீசாந்த் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் மும்பையில் வைத்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 3 பேரும் 27 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

தற்போது ‘Who’s The Boss?’ என்ற யூடியூப் தொடருக்கு அளித்த பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி குமாரி.

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

இது குறித்து பேசிய புவனேஸ்வரி குமாரி, "நாங்கள் அப்போது காதலித்து வந்தோம். நாங்கள் திருமணம் செய்யும் திட்டம் குறித்து என் தந்தைக்கு தெரியாது.

ஒரு நாள், நான் ஹைதராபாத்தில் இருந்தபோது, என் நண்பர்கள் அனைவரும் காலை 7 மணிக்கு டிவியை பார்க்க சொன்னார்கள். அப்போது தான் அவர் ஸ்ரீகாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் கைது செய்யப்பட்டதை அறிந்தேன். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

இதை நான் என் அப்பாவிடம் எப்படி சொல்லப் போகிறேன்? என யோசித்தேன்.

அப்போது என் அப்பாவிடம், "நீங்கள் என் பேச்சைக் கேட்பீர்கள், டி.வியில் நீங்கள் பார்த்ததை வைத்து இந்த திருமணத்தை ரத்து செய்ய மாட்டீர்கள் நீங்கள் எனக்கு உறுதியளிக்கும் வரை நான் திரும்பி வரமாட்டேன்.

ஏனென்றால், கடவுளே வந்து இதை ஸ்ரீசாந்த் இதை செய்ததாகச் சொன்னாலும், நான் அதை ஒருபோதும் நம்ப மாட்டேன் என தெரிவித்தேன்" என பேசினார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு

இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த், "நான் கைது செய்யப்பட்ட போது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவில் இருந்தேன். உண்மையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

நான் ஒரு பயங்கரவாதி என்று சொன்னார்கள், என்னைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

நான் இன்னும் 3 நாட்களில் கொல்லப்படலாம் அல்லது நானே உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என என் சகோதரனிடம் தெரிவித்தேன்.

அப்போது என் சகோதரர் ஒரு பெண் உனக்காக 7 ஆண்டுகள் காத்திருக்கிறாள். தயவு செய்து, முட்டாள்தனமாக எதுவும் செய்து விடாதீர்கள் என அவள் என்னிடம் சொன்னாள் என தெரிவித்தார்.

அவள் என்னுடன் இருப்பதாக கூறி, இதிலிருந்து வெளியே வந்து போராட எனக்கு நம்பிக்கை அளித்தாள். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

நான் என் வருங்கால மாமனாரை முதல் முறையாக நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான் அழப் போகிறேன் என்பதை உணர்ந்த அவர், அழாதே என்பதை உறுதி அளிக்கும் வகையில் சைகை காட்டியது எனக்கு நம்பிக்கையைத் தந்தது, அவர் என்னை தைரியமாக இருக்கச் சொன்னார்.

நான் சிறையில் இருந்த 27 நாட்களும், புவனேஸ்வரி குமாரி தரையில் தான் உறங்கினார் என தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரீசாந்த் முதல் முறையாக புவனேஸ்வரியை சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்தனர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

12 டிசம்பர் 2013 அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புவனேஸ்வரி ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள திவான்புரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US