பொது இடத்தில் இருக்க பயமா இருக்கு! வாட்டும் குற்ற உணர்வு.. நியூசிலாந்து தாக்குதல் நடந்த நிலையில் வேதனையுடன் பேசிய அங்கு குடும்பத்துடன் வாழும் இலங்கையர்

Newzealand srilankan auckland Ahamed Aathill Mohamed Samsudeen supermarket attack
By Raju Sep 13, 2021 03:17 AM GMT
Report

நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் சமீபத்தில் தாக்குதல் நடத்திய நிலையில் அதன் பிறகான வாழ்க்கை மாற்றம் குறித்து அங்கு குடும்பத்தாருடன் வாழும் மற்றொரு இலங்கையர் வேதனையுடன் பேசியுள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் Ahamed Aathill Mohamed Samsudeen (32) என்ற இலங்கையர் சமீபத்தில் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு பின்னர் ஐஎஸ் ஆதரவாளரான சம்சுதீன் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் சம்சுதீனின் இந்த தவறான செயலுக்கு பின்னர் அன்றாட வாழ்வில் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் பேசியுள்ளனர்.

கடந்த 1990களில் தனது பெற்றோருடன் இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தவர் சுவீன் வல்கம்போலா (29). இவர் DualityNZன் துணை நிறுவனர் ஆவார். அவர் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு பின்னர் பதற்றம் மற்றும் சங்கடமான உணர்வு உள்ளது.

பொது இடத்தில் இருக்க பயமா இருக்கு! வாட்டும் குற்ற உணர்வு.. நியூசிலாந்து தாக்குதல் நடந்த நிலையில் வேதனையுடன் பேசிய அங்கு குடும்பத்துடன் வாழும் இலங்கையர் | Srilankan Living In Newzeland Speaks After Attack

Photo / Supplied

ஏறக்குறைய கடந்த 30 ஆண்டுகளில், இந்த சூப்பர் மார்க்கெட் தாக்குதலுக்கு பிறகு பொது இடத்தில் இருப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. அந்த குற்றத்தை செய்த பயங்கரவாதியுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் அவர் செய்த குற்றத்திற்காக தான் குற்ற உணர்வை அனுபவிக்கிறேன்.

ஒரே பகுதியில் இருந்து நாங்கள் இருவரும் நியூசிலாந்துக்கு வந்தோம் என்பதற்காக இப்படியான உணர்வு எனக்கு இருக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் ஆக்லாந்தில் உள்ள Pak'nSave சூப்பர் மார்க்கெட்டுக்கு என் தாயார் செல்லவிருந்தார்.

ஆனால் அவரை தனியாக அனுப்ப எனக்கு மனமில்லை, அதனால் நானும் உடன் சென்றேன். ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த போது பதட்டமாக இருந்தது, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து தாக்குதல் இனம், மதம் என எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என கூறியுள்ளார்.

அரசாங்க தரவுகளின்படி, நியூசிலாந்தில் 16,920 இலங்கையர்கள் குடியேறியுள்ளனர். இந்தக் குழுவில் 3500 க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடத்தில் இருக்க பயமா இருக்கு! வாட்டும் குற்ற உணர்வு.. நியூசிலாந்து தாக்குதல் நடந்த நிலையில் வேதனையுடன் பேசிய அங்கு குடும்பத்துடன் வாழும் இலங்கையர் | Srilankan Living In Newzeland Speaks After Attack

Photo / Supplied

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US