செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கரும்பு விவசாயம்.., அசத்தும் விவசாயிகள்

Maharashtra Artificial Intelligence
By Sathya Jan 08, 2025 06:37 AM GMT
Report

இந்திய மாநிலம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.

கரும்பு விவசாயம்

பொதுவாக மழை, பூச்சிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைவர். அதோடு, காலநிலை மாற்றம் மற்றும் கணிக்க முடியாத தன்மையால் விவசாயிகளுக்கு இன்னும் சிரமம் தான் ஏற்படுகிறது.

ஆனால், தற்போது நவீன விவசாய முறைகள் கணிக்க முடியாத தன்மையை ஓரளவிற்கு சரிசெய்ய உதவுகிறது. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனை, இந்தியாவின் மிகப்பெரிய கரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நடத்தப்படுகிறது.

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, பாராமதி தொகுதியில் இருக்கும் நிம்புட் கிராமதைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் ஜெகதாப் (65). இவர்களின் குடும்பம் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து, காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு தேவையான தகவலை அளித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கரும்பு விவசாயம்.., அசத்தும் விவசாயிகள் | Sugarcane Farming Through Ai Technology

ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் கரும்பு விவசாயத்தில் சுரேஷ் ஜெகதாப் இணைந்துள்ளார்.

தற்போது இவரது நிலமே ஒரு வானிலை நிலையம் போல உள்ளது. அங்கு, உயரமான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள சென்சார்கள் காற்று, மழை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அதேபோல மண்ணுக்கு அடியில் உள்ள சென்சார்கள் ஈரப்பதம், pH (அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை), மின் கடத்துத்திறன் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை அளவிடுகின்றன.

இவற்றின் தரவுகள் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் படங்களுடனும் வரலாற்றுத் தரவுகளுடனும் இணைக்கப்படடுகின்றன. பின்னர் இந்த தகவல்கள் மொபைல் செயலி மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அதாவது, அதிக தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, பூச்சிகள் தாக்கத்தை பரிசோதனை செய்வது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதனை பின்பற்றுவதால் விவசாயிகள் நிலத்தில் கரும்பு நன்றாக வளர்கிறது.

இந்த கிராமத்தில் மதுபானம் இன்றி திருமணம் நடத்தினால் ரூ.21,000 பரிசுத்தொகை

இந்த கிராமத்தில் மதுபானம் இன்றி திருமணம் நடத்தினால் ரூ.21,000 பரிசுத்தொகை

கரும்பின் தோகைகள் பசுமையாக வளர்வதுடன் உயரமாகவும் தடிமனாகவும் உள்ளது. இதனை ஒக்டோபர் அல்லது நவம்பரில் அறுவடை செய்யவுள்ளனர்.

ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் அறுவடையின் போது கரும்புகள் 30 முதல் 40 சதவீதம் அதிக எடையும், 20 சதவீதம் சுக்ரோஸ் அளவு அதிகரிக்கிறது.

இதனால், நிலத்திற்கு குறைவான நீர் மற்றும் உரம் தேவைப்பட்டது. மேலும் பயிர் சுழற்சி குறுகியதாக இருந்தது. வழக்கமான 18 மாதங்கள் இருந்த நிலையில் 12 மாதங்களாக குறைந்துள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 20,000 விவசாயிகள் இணைந்துள்ளனர். 1,000 பேர் முதல் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது கரும்பு விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதில், 200 பேர் கரும்பு விவசாயத்தை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US