'தற்கொலை செய்ய தடை'' -வடகொரிய அதிபரின் புதிய உத்தரவு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவின் அனேகமான பகுதிகளுக்கு வளி மாசடைதல் மற்றும் வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நடப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கமராக்களை அகற்றுவதற்கான யோசனையை அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அந்நாட்டு மக்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பிரான்சில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான நான்கு சிறார்கள் உட்பட ஆறுபேர் காயமடைந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீ்ழ் காணும் வீடியோவை பார்க்கவும்.