அவசர கால விசா குறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட தகவல்! (உலக செய்திகளின் தொகுப்பு)
* ஹைதி நாட்டில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறியுள்ளநிலையில் இதற்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
* உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஓகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
* சுவிட்சர்லாந்து அரசு, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அவசர கால விசா வழங்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.