பெற்றோர், 3 சகோதர சகோதரிகள் மீது துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் கைது

United States of America Crime Washington
By Thiru Oct 25, 2024 10:51 PM GMT
Report

சொந்த பெற்றோர்கள் மற்றும் தன்னுடைய 3 சகோதர, சகோதரிகளை 15 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுவனின் கொடூரம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் சீட்டிலின்(Seattle) கிழக்குப் பகுதியில் உள்ள நடந்த சம்பவத்தில் தனது பெற்றோர் மற்றும் 3 சகோதர, சகோதரிகளை சுட்டுக் கொன்றதாக 15 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்து 11 வயது சகோதரி இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

Teenager Charged with Murdering Family in Seattle-Area Home

அண்டை வீட்டுக்காரர் வழங்கிய தகவலின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

மேலும் மார்க் ஹுமிஸ்டன் (43), மனைவி சாரா ஹுமிஸ்டன் (42) மற்றும் குழந்தைகள் கதரின் ஹுமிஸ்டன் (7), ஜோஷுவா ஹுமிஸ்டன் (9) மற்றும் பெஞ்சமின் ஹுமிஸ்டன் (13) ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கபட்டனர்.

பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

துப்பாக்கி சூடு தாக்குதலில் இறங்கிய 15 வயது சிறுவன் சமீபத்திய தேர்வில் தோல்வியடைந்தாகவும்,  அதனால் தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி அனைவரையும் சுட்டதாக உயிர் தப்பிய 11 வயது சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சிறுவன் கைது

பொலிஸார் வழங்கிய அறிக்கையில், சம்பவம் இடத்திற்கு வந்த அதிகாரிகள் 15 வயது சிறுவனை வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கைது செய்தாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் பணியின் போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Teenager Charged with Murdering Family in Seattle-Area Home

உலகின் மிகப்பெரிய “தி முகாப்” கட்டிடம்! பணிகளை தொடங்கிய சவுதி அரேபியா

உலகின் மிகப்பெரிய “தி முகாப்” கட்டிடம்! பணிகளை தொடங்கிய சவுதி அரேபியா

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கிங் கவுண்டி குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US