சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! மியான்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு.. உலக செய்திகள்
மேற்கு வங்கம் புர்பா மெதினாபுர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்தும் வெடி விபத்தும் ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மியன்மாரில் ஜேட் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.