கோவிட் அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள் இது தான்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
கொரோனா வைரஸ் உலகையை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு சம்பவங்கள் இதற்கிடையே நடைப்பெற்று தான் கொண்டு வருகின்றது.
அதில் முக்கியமாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி புடினின் கடும் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி 2014ம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கு தொடர்பாக தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி கனடாவின் யார்க் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, 6 பேருக்கு உண்மையில் உப்பு கரைசல் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.