உக்ரைன் போர் இப்படித்தான் முடியும் கனடா ஆரூடம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்கிரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் இறுதியில் ராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில், மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்னர்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக முன்பே கூறிய நபரை, ஓஷன்கேட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |