உலகின் அதிபயங்கர திடீர் மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ்... 53 பேருடன் நீர்மூழ்கி மாயம்! உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு சம்பவங்கள் இதற்கிடையே நடைப்பெற்று தான் கொண்டு வருகின்றது.
அதில் இந்தியாவின் நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி கசிந்ததில் குறைந்தது 22 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது பலரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 3 வாரத்திற்கு நோய் பரவல் இன்னும் வேகம் எடுக்கலாம் என்பதால் அனைத்து மாநிலங்களும் மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியா நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து முழுமையான தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.