ஒரே இரவில் கோடி அதிஷ்டத்தை பெறும் 3 ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?
நேற்றைய தினம் சனி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இது மிகவும் முக்கியமான ஓர் நாளாகும். 31 ஆண்டுகளுக்கு பின் சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். இது சனியின் பிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அந்தவகையில் சனி பகவானின் பிறந்தாளில் அவரின் அருளை மொத்தமாக பெற்று முழு அதிஷ்டத்தையும் ஒரே இரவில் பெறப்போகும் அந்த மூன்று ராசியினர் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
சனி பகவானின் பிறந்த நாளன்று மேஷ ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைகின்றன.
- சொந்தங்கள் மூலம் பணம் கிடைக்கும்.
- நிறைய வாய்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
- நிதி நிலை உயரும்.
மிதுனம்
சனி பகவானின் பிறந்த நாளன்று மிதுன ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைகின்றன.
- சனியின் சிறப்பு அருள் கிடைக்கும்.
- மன உளைச்சல் விலகும்.
- நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
- வாழ்க்கையில் தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்
சனி பகவானின் பிறந்த நாளன்று கும்ப ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைகின்றன.
- நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
- சிறு சிறு பிரச்சனைகள் தீரும்.
- நிதி நிலை உயரும்.
- கஷ்டம் இல்லாமல் வாழ்கையில் முன்னேறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |