2015 அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு தப்பி வந்தவர்கள்: இப்போது அவர்கள் நிலை என்ன?

Germany
By Balamanuvelan May 03, 2024 10:33 AM GMT
Report

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடந்ததால், 2015ஆம் ஆண்டு அங்கிருந்து ஏராளமான அகதிகள் பல்வேறு நாடுகளை நோக்கி உயிர் தப்ப ஓடினர். அப்படி உயிருக்கு பயந்து ஓடியவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு புகலிடம் கொடுத்தவர் ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.

அவர்களுடன் கூட, அந்த காலகட்டத்தில் ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு வந்தவர்கள் நிலை என்ன?

2015 அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இப்போது வேலையில் இருப்பதாக, the Institute for Employment Research (IAB) என்னும் அமைப்பு சமீபத்தில் நிகழ்த்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

2015 அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு தப்பி வந்தவர்கள்: இப்போது அவர்கள் நிலை என்ன? | Those To Germany During The 2015 Refugee Crisis

Copyright Bernd von Jutrczenka/AP 

அவர்கள் ஜேர்மனிக்கு வந்தபோது, பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அவர்களில் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே அந்த ஆண்டில் வேலை கிடைத்தது.

ஆனால், ஆறு ஆண்டுகளில் அவர்களில் 57 சதவிகிதத்தினருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஏழு ஆண்டுகளில் 63 சதவிகிதத்தினருக்கும், எட்டு ஆண்டுகளில் 68 சதவிகிதத்தினருக்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்றாலும், வேலை பெற்றவர்களில் பெண்கள் குறைவே என்கிறது அந்த ஆய்வு.

2022ஆம் ஆண்டில், சிரியா, ஆப்கானிஸ்தான், துருக்கி மற்றும் ஈராக்கிலிருந்து வந்தவர்களில் 244,000 பேர் ஜேர்மனியில் புகலிடம் கோரினார்கள்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், அகதிகளுக்காக நாட்டைத் திறந்துவிட்டதற்காக அந்த காலகட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பெருமளவில் புகழப்பட்டாலும், பின்னர் அகதிகள் பிரச்சினையே அவரது பதவிக்கு உலை வைக்கும் அளவுக்கு பெரிதானது. ஒரு கட்டத்தில், எதிர்ப்புகள் காரணமாக வெறுத்துப்போய், இனி சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US