இரு ராசியினருக்கு கிடைக்கப்போகும் பேரதிர்ஷ்டம்! இன்றைய ராசிப்பலன்
மார்கழி மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகின்றது. தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் இதுவாகும்.
இந்த மாதம் மூன்று கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசியில் சனியோடு இருக்கும் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார். 15ஆம் தேதி தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மார்க்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய தினம் பேரதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்