மூன்று கிரகங்கள் ஒரே ராசியில்! சிறப்பான பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்
குரு பூர்ணிமா நாளன்று சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய 3 முக்கிய கிரகங்களும் மிதுன ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன. இப்படி கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் திரிகிரஹி யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
ஜூலை 13 ஆம் திகதி இந்த மாற்றத்தால் இன்றைய நாள் சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்