அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்க பெருந்தொகை செலுத்திய சுற்றுலாப் பயணிகள்

Italy Serbia
By Arbin Nov 12, 2025 11:11 AM GMT
Report

அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்கும் பொருட்டு பெருந்தொகையைக் கட்டணமாக செலுத்திய இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மிலன் நகரில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.

10,000 க்கும் மேற்பட்டோர்

போஸ்னியாவின் தலைநகர் Sarajevo பகுதியிலேயே கோடீஸ்வரர்களான இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அப்பாவி மக்களைக் கொன்று புதுவகையான சுற்றுலாவை முன்னெடுத்துள்ளனர்.

அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்க பெருந்தொகை செலுத்திய சுற்றுலாப் பயணிகள் | Tourists Paid Shoot Innocent People

1990களில் செர்பியா மற்றும் போஸ்னியா போராளிகளால் 4 ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டிருந்த Sarajevo பகுதியிலேயே இச்சம்பசம் நடந்துள்ளது.

1992 மற்றும் 1996 க்கு இடையில் Sarajevo பகுதியில், நவீன போர் வரலாற்றில் ஒரு தலைநகரின் மீதான மிக நீண்ட முற்றுகையின் போது 10,000 க்கும் மேற்பட்டோர் ஷெல் தாக்குதல்கள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடுகளால் கொல்லப்பட்டனர்.

பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முக்கியமான முடிவெடுத்த நாடு

பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முக்கியமான முடிவெடுத்த நாடு

தற்போது சிக்கியுள்ள அந்த சுற்றுலாப் பயணிகள் தீவிர வலதுசாரி வட்டத்தை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. முற்றுகையிடப்பட்ட Sarajevo நகரத்திற்கு வார இறுதி நாட்களில் பயணம் மேற்கொண்ட அவர்கள் போஸ்னிய செர்பிய இராணுவ உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதை ரசித்துள்ளனர்.

அவர்கள் செர்பிய விமான நிறுவனமான அவியோஜெனெக்ஸில் ட்ரைஸ்டேவிலிருந்து பெல்கிரேடிற்கு பயணப்பட்டு, அந்தக் கொடூர சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்க பெருந்தொகை செலுத்திய சுற்றுலாப் பயணிகள் | Tourists Paid Shoot Innocent People

இதற்கென 70,000 முதல் 88,000 பவுண்டுகள் வரையில் அவர்கள் செலவிட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. சிறார்கள் என்றால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மிலனைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எசியோ கவாஸ்ஸெனி என்பவர் சமர்ப்பித்த 17 பக்க சட்டப் புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது.

100 சுற்றுலாப் பயணிகள்

2022ல் வெளியான ஒரு ஆவணப்படத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. சுற்றுலாப் பயணிகள் ராடோவன் கராட்சிக்கின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

இந்த ராடோவன் கராட்சிக் என்பவருக்கு 2016 ஆம் ஆண்டில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்று ரசிக்க பெருந்தொகை செலுத்திய சுற்றுலாப் பயணிகள் | Tourists Paid Shoot Innocent People

கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் குறைந்தது 100 சுற்றுலாப் பயணிகள் இந்த துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.

மிலன் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் Turin, Trieste பகுதிகளில் குடியிருக்கும் செல்வந்தர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US