இந்த நாடுகளில் இருந்து சவுதிக்கு போக முடியாது... 20 நாடுகளுக்கு தற்காலிகமாக தடை
சவுதி அரேபிய கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, ஜப்பான் போன்ற 20 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் அதில் அடங்குகின்றது.
இந்த தடை உத்தரவு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுள்ளது.
மேலும் தூதரக அதிகாரிகள், சவுதி குடிமக்கள் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த